அன்னை பூபதியின் 36ஆவது ஆண்டு நினைவுதினமான இன்று மட்டக்களப்பு, நல்லூரில் பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. கிளிநொச்சியில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. தவிர, வடக்கு, கிழக்கின் பல்வேறு இடங்களிலும் புலம்பெயர் நாடுகளிலும்...
தமிழ் இனப் படுகொலை நினைவுச் சின்னமொன்றை கனடாவிலுள்ள நகர சபையொன்று நிர்மாணிப்பதற்கான முயற்சிகளை முறியடிப்பதற்கும் அந்நாட்டு அரசியல்வாதிகளின் குற்றச்சாட்டுகளை எதிர்ப்பதற்குமான விடயத்தில் இலங்கை இன்னும் தோல்வியில் உள்ளதாக தகவலறிந்த வட்டாரமொன்று தெரிவித்துள்ளது.
கனடாவில் உள்ள...
ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு இரு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்துகம...
ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல் இராஜதந்திர ரீதியாக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இம்மாதம் 24ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில்...
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நான் ஏமாற்றப்பட்டேன் என கொழும்பு மாவட்ட பேராயா் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். 2019 ஜனாதிபதிதேர்தலில் கோட்டாபய ராஜபக்சவிற்கு கத்தோலிக்க திருச்சபை ஆதரவளிக்குமளவிற்கு நிலைமை காணப்பட்டபோதிலும் பின்னர்...
தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36 வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு அவரது உருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி...
யாழ்ப்பாணத்தில் இருந்து நள்ளிரவு வேளை சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுவதாக மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள் இது தொடர்பில் மக்களால் முறையிடப்பட்ட இடங்களை பார்வையிட்டபோது அங்கு 20 முதல் 25 அடிவரை...
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவின் முதலாம் கட்டம் நாளை ஆரம்பம் ஆகிறது. தனது பல கட்சி அரசியல் ஜனநாயகம் காரணமாக, இந்தியா, உலக பரப்பில் மிக உயரத்தில் வைத்து மதிக்க படுகிறது என...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது
அதன்படி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்வரும் மே...
தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரச்சாரம்...
இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான யோசனை அமைச்சரவையில்...
மூவினமக்களினாலும் மிகவும் ஆழமாக நேசிக்கப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட முன்னாள் எம்.பி.யான பாலித தெவரப்பெரும, மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ள நிலையில் தனது மரணத்ழத முன் கூட்டியே உணர்ந்து தனது...
இந்தியாவையும் அமெரிக்காவையும் மையப்படுத்தியே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீதான சதித் திட்டம் முன்னெடுக்கப் படுவதாகவும் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சதியில் சிக்கியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த...
நாட்டில் 40 வீதமான வாக்காளர்கள் யாருக்கும் வாக்களிக்காதிருக்கும் தீர்மானத்திலேயே இருக்கின்றனர் என்று சுயாதீன எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
சிங்கள இணையத்தள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர்...
எதார்த்தத்தை ஏற்றுச் செயற்படுதலுக்கான கொள்கை ஆய்வுகூடத்தால் இறைமையை நிலைப்படுத்தல் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 282
"2040 இல் உலகம்: UK அனைத்துலக விவகாரங்களை அணுகுவதைப் புதுப்பித்தல்" என்கின்ற முக்கியமான...